*மதுரை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – 6 போலீசார் சஸ்பெண்ட்*

 

 

திருப்புவனம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி உத்தரவு

காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நடவடிக்கை

Previous articleகரூர் அருகே பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு சொந்தமான சேமிப்பு குடோனில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறிந்து செயழிலக்க வைக்கும் ஒத்திகை
Next articleகொடைக்கானலில் சுகாதாரத்துறை அமைச்சர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here