கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களை பாராட்டி தேனீர் விருந்து அளித்த மா. சுப்பிரமணியன்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

பூம்பாறையில் டாக்டர்கள், செவிலியர்கள் குடியிருப்பு கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

Previous articleவிசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழப்பு தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு
Next articleகடலூர் கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது ரயில் மோதி விபத்து -3 மாணவர்கள் உயிரிழப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here