குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள...
Read More
இந்தியா
இன்று சர்வதேச ஒலிம்பிக் நாள்
இன்று சர்வதேச ஒலிம்பிக் நாள்
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும், உலகளாவிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஒலிம்பிக் இயக்கத்தின் மூலம் மேம்படுத்துவதை குறிக்கும் வகையிலும், 1894, ஜூன் 23ல் பாரிஸில் உள்ள சோர்போன்னே (Sorbonne)...
தமிழ்நாடு
விளையாட்டு
கரூரில், நடைபெற்ற 5 மற்றும் 10 கிலோ மீட்டர் மாரத்தான்
கரூரில், நடைபெற்ற 5 மற்றும் 10 கிலோ மீட்டர் மாரத்தான் மற்றும்
3 கிலோ மீட்டர் அதிவேக நடைப் போட்டியை தொடங்கி வைத்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி
கரூரில் இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ)...
கரூர் செய்திகள்
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர் பேரணி
கரூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர் பேரணி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
கரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு...
அழகு குறிப்பு
முகக் கருமையை நீக்கும் ஃபேஸ் பேக்
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு இடத்திலும் சூரியனின் தாக்கம் என்பது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு கூட பலரும் யோசிக்கிறார்கள். அதையும் மீறி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டால் போதும் சூரிய...
20 நிமிடத்தில் முகப்பொலிவு பெற
திடீரென வெளியில் ஒரு இடத்திற்கு கிளம்ப வேண்டி இருக்கிறது என்றால் அந்த சமயத்தில் நம் முகத்தை பிரைட்டாக, பொலிவாக வைத்துக் கொள்வது சிரமமாக இருக்கும். இன்ஸ்டன்ட் ஆக நம் முகத்தை எப்படி இருபதே நிமிடத்தில் வீட்டில்...
ஆன்மீகம்
சமீபத்திய செய்திகள்
குளித்தலை அருகே சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவிலில்
பெரியநாயகி உடனுறை சிவபுரீஸ்வரர் பக்தர்களுக்கு...
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை
குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் மலை மீது மலைக்கோவிலில் வைக்கப்பட்டிருந்த 5 உண்டியல்கள், மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்த 6...
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நாட்டிய அஞ்சலி நடனம் நிகழ்ச்சி
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 17 ஆம் ஆண்டு சர்வதேச நாட்டிய அஞ்சலி நடனம் ஐந்தாவது நாளான நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்...
ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் 33 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேரோட்டம்
கரூர் அருகே பாலமலை முருகன் கோவிலில் 33 அடி உயரம் கொண்ட புதிய தேரின் வெள்ளோட்டம்: திரளாக பக்தர்கள் பங்கேற்பு
கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பாலமலை முருகன் கோவிலில், புதிதாக வடிவமைக்கப்பட்ட 33 அடி...
ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் 120 அடி மலர்மாலையால் அலங்கரிப்பு!
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்திற்கு 120 அடி உயரம் கொண்ட பல்வேறு மலர்களால் 190 கிலோ எடை கொண்ட மலர்மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள்...
கரூரில் ஆங்கில புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்
*கரூரில் ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் விதமாக பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி, பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம்
சிறுவர், சிறுமியருக்கு கேக் வழங்கி பொதுமக்களுக்கு வாழ்த்து...
கரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் நீர்நில பறவைகள் கணக்கெடுப்பு
கரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் நீர்நில பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வனத்துறையுடன் இணைந்து ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 10 பேர் இந்த பணியில் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில்...
கரூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
கரூரில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து பணிக்கான ஆணைகளை வழங்கினார்
கரூர் தான்தோன்றி மலை அரசு கலை அறிவியல் கல்லூரி...
கரூர் வெங்கமேடு ஐயப்பன் சுவாமி — ஒரு லட்சம் பண அலங்காரம்
கரூர் வெங்கமேடு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி முதல் நாளை சுவாமி ஒரு லட்சம் பணம் அலங்காரத்தில் காட்சி
மார்கழி மாத முதல் நாளை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று...
மகிளிப்பட்டியில் குரங்குகள் ஆட்டம் — மக்கள் அச்சத்தில் அவதி!
பொதுமக்கள் கோரிக்கை: குரங்குகளை விரைவில் பிடித்து மலைப்பகுதிக்கு அனுப்புங்கள்!
கரூர் அருகே மகிளிப்பட்டி கிராமத்தில், வனபகுதியிலிருந்து வந்த 100க்கு மேற்பட்ட குரங்குகள் ஊருக்குள் புகுந்து சேட்டைகள் செய்வதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரும் அச்சத்தில்...









































