பஹல்காம் தாக்குதல் : இந்தியாவின் 5 அதிரடி அறிவிப்புகளுக்கு பாகிஸ்தான் ரியாக்ஷன் என்ன?
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பயங்கரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப்...
ஐபோன் உற்பத்திக்கு இந்தியாவிற்கு இடம் பெயர ஆப்பிள் நிறுவனம் முடிவு !
அமெரிக்காவில் விற்பனையாகும் ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் விற்பனையாகும் ஐபோன்கள் பெரும்பாலானவை சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது அமெரிக்கா - சீனா இடையிலான...
பாகிஸ்தான் ராணுவ தளபதியும் பயங்கரவாதி ஒசாமா பின்லாடனும் ஒன்று தான் !
அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடனும், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரும் ஒன்று தான் என பெண்டகன் முன்னள் அதிகாரி மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.
பெண்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின்...
வெளிநாட்டு தூதர்களிடம் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விளக்கம் !
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டு தூதர்களிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கி கூறியுள்ளது.
டில்லியில் நடந்த இந்தக்கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பியயூனியன், இத்தாலி, கத்தார், ஜப்பான், சீனா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும்...
ஒரு சொட்டு நீர் கூட இந்தியாவிடமிருந்து பாகிஸ்தானுக்கு கிடைக்காது : மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல்
''பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ள உள்ள மூன்று திட்டங்களால், ஒரு சொட்டு தண்ணீர் கூட அந்நாட்டுக்கு கிடைக்காது,'' என, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் கூறினார்.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்...














