வெளிநாட்டில் உயர்கல்வி பெறுவதில் தென்மாவட்ட பங்களிப்பு பூஜ்யம்
வெளிநாட்டில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் உயர்கல்வி உதவித்தொகை பெறும் திட்டத்தில் தென்மாவட்டங்களில் கடந்தாண்டு ஒருவர் கூட பங்கேற்கவில்லை.
தமிழகத்தில் 2023 முதல் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வெளிநாடு சென்று உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித்...
சென்னையில் ரூ.40 கோடியில் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையம்
சென்னை ஷெனாய் நகரில், 40 கோடி ரூபாயில், சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக மாணவர்களின் திறனை வளர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது...
3,120 ஆசிரியர்கள் விரைவில் தேர்வு அமைச்சர் மகேஷ் தகவல்
சென்னை:
புதிதாக 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
சட்டசபையில் அவர் கூறியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளில்,...
தனியார் பயிற்சி மையங்களில் அமலாக்கத்துறை சோதனை
ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளித்து வந்த, பிட் ஜே.இ.இ., நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனையிட்டனர்.
டில்லியைச் சேர்ந்த பிட் ஜே.இ.இ., என்ற தனியார் பயிற்சி மையத்திற்கு...













