குடியரசு தலைவர் திரவுபதி முர்மு போப் பிரான்சிஸ் உடலுக்கு நேரில் அஞ்சலி!
வாடிகன்: வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ள மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கத்தோலிக்க திருச்சபையில் கடந்த 1300 ஆண்டுகளில் முதல் ஐரோப்பியரல்லாத...
ஒரு சொட்டு நீர் கூட இந்தியாவிடமிருந்து பாகிஸ்தானுக்கு கிடைக்காது : மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல்
''பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ள உள்ள மூன்று திட்டங்களால், ஒரு சொட்டு தண்ணீர் கூட அந்நாட்டுக்கு கிடைக்காது,'' என, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் கூறினார்.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்...
பயங்கரவாதிகளை தேட அமெரிக்கா இந்தியாவுக்கு உறுதுணையாக இருக்கும் – துளசி கப்பார்ட்
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது...
பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் பகீர் வாக்குமூலம் !
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்துள்ளோம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு ஆதரவும், நிதியுதவி அளிப்பதும் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இது குறித்து இந்தியா குற்றம்சாட்டி வந்தாலும் அதனை பாகிஸ்தான்...
இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்: ஐ.நா
இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் பேசிய ஸ்டீபன் டுஜாரிக், "அவர் (ஐ.நா. பொதுச்செயலாளர்) எந்த நேரடித்...














