கரூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கரூரில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து பணிக்கான ஆணைகளை வழங்கினார்   கரூர் தான்தோன்றி மலை அரசு கலை அறிவியல் கல்லூரி...

கரூர் வெங்கமேடு ஐயப்பன் சுவாமி — ஒரு லட்சம் பண அலங்காரம்

கரூர் வெங்கமேடு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி முதல் நாளை சுவாமி ஒரு லட்சம் பணம் அலங்காரத்தில் காட்சி மார்கழி மாத முதல் நாளை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று...

மகிளிப்பட்டியில் குரங்குகள் ஆட்டம் — மக்கள் அச்சத்தில் அவதி!

பொதுமக்கள் கோரிக்கை: குரங்குகளை விரைவில் பிடித்து மலைப்பகுதிக்கு அனுப்புங்கள்!   கரூர் அருகே மகிளிப்பட்டி கிராமத்தில், வனபகுதியிலிருந்து வந்த 100க்கு மேற்பட்ட குரங்குகள் ஊருக்குள் புகுந்து சேட்டைகள் செய்வதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரும் அச்சத்தில்...

கரூரில் மண்வளம் காக்க உயிர்ம வேளாண்மை கண்காட்சி

கரூரில் மண்வளம் காக்க உயிர்ம வேளாண்மை கண்காட்சி: கல்லூரி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்புகள். கரூர் மாவட்டத்தில் மண்வளம் காக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் பிரம்மாண்ட உயிர்ம வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில்...

புதிய பேருந்து சேவையை எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 3 புதிய நகரப் பேருந்துகளின் சேவையை பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.   கரூர் திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர்கலைஞர் பேருந்து...

நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென கோரிக்கை

கரூர் புதிய பேருந்து நிலையத்தில், ஆன்லைன் வாகன சேவை நிறுவனமான ராபிடோ (Rapido) ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் இருசக்கர வாகனத்துடன் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது   கரூர், திருமாநிலையூர் பகுதியில் உள்ள புதிய பேருந்து...

காவலர் ரயில் மோதி உயிரிழப்பு: 24 குண்டுகள் முழங்க மரியாதை

கரூர் அருகே இருப்புப் பாதை ரயில்வே காவலர் ரயில் மோதி உயிரிழப்பு: 24 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. கரூர் மாவட்டம் நொய்யலைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (42) என்பவர் கரூர் இருப்புப் பாதை காவல்...

கலை இலக்கியக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூரில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் மதுரை திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மக்கள் கலை இலக்கியக் கழகம்...

கரூர் எல் ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வளர்பிறை சஷ்டி முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு...

வளர்பிறை சஷ்டி முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எல் ஜி பி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு குபேர சக்தி விநாயகர்...

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை காலால் வரைந்து அசத்திய மாற்றுத்திறனாளி மாணவி

மயிலாடுதுறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை காலால் வரைந்து அசத்திய மாற்றுத்திறனாளி மாணவி மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி உதயநிதியின் உருவப்படத்தை அச்சு அசலாக வரைந்து அசத்தல்:- துணை...