முகக் கருமையை நீக்கும் ஃபேஸ் பேக்

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு இடத்திலும் சூரியனின் தாக்கம் என்பது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு கூட பலரும் யோசிக்கிறார்கள். அதையும் மீறி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டால் போதும் சூரிய...

வெளிநாட்டு தூதர்களிடம் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விளக்கம் !

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டு தூதர்களிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கி கூறியுள்ளது. டில்லியில் நடந்த இந்தக்கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பியயூனியன், இத்தாலி, கத்தார், ஜப்பான், சீனா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும்...

பாகிஸ்தான் ராணுவ தளபதியும் பயங்கரவாதி ஒசாமா பின்லாடனும் ஒன்று தான் !

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடனும், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரும் ஒன்று தான் என பெண்டகன் முன்னள் அதிகாரி மைக்கேல் ரூபின் கூறியுள்ளார். பெண்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின்...

பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்தார் : துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்

ஊட்டி வந்துள்ள துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்தார். ஊட்டியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்று உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மாலை ஊட்டி அருகே முத்தநாடு மந்துக்கு...

ஐபோன் உற்பத்திக்கு இந்தியாவிற்கு இடம் பெயர ஆப்பிள் நிறுவனம் முடிவு !

அமெரிக்காவில் விற்பனையாகும் ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் விற்பனையாகும் ஐபோன்கள் பெரும்பாலானவை சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது அமெரிக்கா - சீனா இடையிலான...

 ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணை வேந்தர்களுக்கு சுதந்திரம் இல்லையா? – கவர்னர் ரவி

மாநிலத்துக்குள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணை வேந்தர்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா?'' என கவர்னர் ரவி கேள்வி எழுப்பி உள்ளார். மாநிலத்துக்குள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணை...

தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடி உத்தரவு !!

தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது: *நீர்வளத்துறையின் செயலாளர் ஆக இருக்கும் மங்கத் ராம் ஷர்மா, பொதுப்பணித்துறை செயாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். * பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த ஜெயகாந்தன், நீர்வளத்துறை செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு...

பஹல்காம் தாக்குதல் : இந்தியாவின் 5 அதிரடி அறிவிப்புகளுக்கு பாகிஸ்தான் ரியாக்‌ஷன் என்ன?

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பயங்கரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப்...

டாஸ்மாக் அமலாக்கத்துறை சோதனை :தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட் சென்றுள்ளது !

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகமும், தமிழக அரசு தரப்பிலும்...

காஷ்மீரில் அமைதி நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை – நடிகர் ரஜினிகாந்த்

''காஷ்மீரில் அமைதி நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதனை கெடுக்க முயற்சி செய்கின்றனர்,'' என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக...