உச்ச நீதிமன்றத்தில் வக்ப் சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது மத்திய அரசு பதில் மனு !
''வக்ப் திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது,'' என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை...
கட்டணம் இல்லாமல் வண்டல், களிமண் எடுத்து செல்லலாம்: கரூர் கலெக்டர்
கரூர்:''கரூர் மாவட்டத்தில், 50 நீர்நிலைகளில் வண்டல், களிமண் ஆகியவற்றை கட்டணம் இல்லாமல் வெட்டி எடுத்து செல்ல, இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்,'' என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட் டம்,...
பாதியில் நிற்கும் சாலை பணி விரைந்து முடிக்க மக்கள் எதிர்பார்ப்பு
கடவூர் அருகில், சாலை பணி பாதியில் நிற்பதால் பஸ் உள்பட வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கடவூர் பஞ்சாயத்துக்குட்பட்ட, கொண்டப்பநாயக்கனுாரிலிருந்து புங்கம்பாடி வழியாக பொன்னணியாறு அணை வரை, 4 கி.மீ.,...
20 நிமிடத்தில் முகப்பொலிவு பெற
திடீரென வெளியில் ஒரு இடத்திற்கு கிளம்ப வேண்டி இருக்கிறது என்றால் அந்த சமயத்தில் நம் முகத்தை பிரைட்டாக, பொலிவாக வைத்துக் கொள்வது சிரமமாக இருக்கும். இன்ஸ்டன்ட் ஆக நம் முகத்தை எப்படி இருபதே நிமிடத்தில் வீட்டில்...
கோடை வெயிலுளுக்கு தர்பூசணி ஃபேஸ் பேக்
கோடை காலம் துவங்கிய நிலையில் வெயில் தன் வேலையை காட்ட ஸ்டார்ட் பண்ணியாச்சு! அடிக்கிற வெயிலுக்கு அடிக்கடி தர்பூசணியை தான் சாப்பிட வேண்டும் போல் இருக்கும், சாப்பாட்டிற்கு பதிலாக… இந்த வெயிலுக்கு வாங்கிய தர்பூசணியை கொண்டு...
கொல்கத்தா ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா ? பஞ்சாப் கிங்ஸுடன் இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியனான கொல்கத்தா...
இயல்பை விட அதிகமாக கரூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு
ஏப்.26.
கரூர் மாவட்டத்திலுள்ள 50 நீர் நிலைகளில் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல், களிமண் போன்றவற்றை எவ்வித கட்டணமுமின்றி வெட்டி எடுத்து செல்ல அருகிலுள்ள இ சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
கரூர் மாவட்ட ஆட்சியர்...
8 இராணுவ வீரர்கள் அடங்கிய இருசக்கர வாகன பேரணி
ஏப்.26.
சென்னை ரெஜிமண்டல் மையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தார்களின் குறைபாடுகளை களைய தமிழ்நாடு முழுவதும் மேற்படி சென்னை ரெஜிமண்டல் மையத்தில் பணிபுரியும் 8 இராணுவ வீரர்கள் அடங்கிய Bike Rally...
இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்: ஐ.நா
இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் பேசிய ஸ்டீபன் டுஜாரிக், "அவர் (ஐ.நா. பொதுச்செயலாளர்) எந்த நேரடித்...
கரூரில் வரும் 28ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
ரூர்:திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் வரும், 28ல் கரூரில் நடக்கிறது.
இதுகுறித்து, திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி...
















