அர்ஷத் நதீமை அழைத்ததற்காக என்னுடைய நேர்மையை கேள்வி கேட்காதீர்கள்: நீரஜ் சோப்ரா வேதனை

 ஒலிம்​பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்​கம் வென்ற நட்​சத்​திர வீர​ரான இந்​தி​யா​வின் நீரஜ் சோப்​ரா வரும் மே 24-ம் தேதி பெங்​களூரு​வில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ என்ற போட்​டியை...

ஹைதராபாத் அணி முதல் முறையாக சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது !

0
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது....

பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் பகீர் வாக்குமூலம் !

0
 பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்துள்ளோம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் கூறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு ஆதரவும், நிதியுதவி அளிப்பதும் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இது குறித்து இந்தியா குற்றம்சாட்டி வந்தாலும் அதனை பாகிஸ்தான்...

சின்னசாமி மைதானத்தில் ரன்கள் குவிப்பதற்கான வழியை கண்டுபிடித்துவிட்டோம்: சொல்கிறார் விராட் கோலி

0
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. நடப்பு...

நடப்பு சீசனில் CSK கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை – ராயுடு கருத்து

0
நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில், இந்த சீசனில் சிஎஸ்கே கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் ராயுடு...

பயங்கரவாதிகளை தேட அமெரிக்கா இந்தியாவுக்கு உறுதுணையாக இருக்கும் – துளசி கப்பார்ட்

0
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது...

ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் : காலிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி

 துருக்கியில் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, பெல்ஜியத்தின் அமேலி வான் இம்பே மோதினர். இதில் வைஷ்ணவி 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று,...

ஒரு சொட்டு நீர் கூட இந்தியாவிடமிருந்து பாகிஸ்தானுக்கு கிடைக்காது : மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல்

''பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ள உள்ள மூன்று திட்டங்களால், ஒரு சொட்டு தண்ணீர் கூட அந்நாட்டுக்கு கிடைக்காது,'' என, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் கூறினார். ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்...

IPL-2025 ‘பிளே-ஆப்’ வாய்ப்பை இழந்தது சென்னை அணி

பிரிமியர் தொடரில் ஏழாவது தோல்வியை சந்தித்த சென்னை அணி, 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய...

இந்தியாவில் Redmi A5 போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்

அண்மையில் இந்தியாவில் பட்ஜெட் விலையில் ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை...