அரசியலுக்கு அடித்தளமாக முப்பெரும் விழா அமையும் அதற்கு செந்தில் பாலாஜி அடித்தளம் அமைத்துள்ளார்.
கரூரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பேட்டி.
கரூரில் வரும் 17ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழா பணிகளை நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே என் நேரு மற்றும் முன்னாள்...
திமுக முப்பெரும் விழாவிற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
கரூரில் வருகிற 17 நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்கான கால் கோல் நடும் நிகழ்ச்சியை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் வி செந்தில்பாலாஜி...
வெளிநாட்டு குளிர்பானங்களை பெரியார் சிலை முன்பு சாலையில் ஊற்றி எதிர்ப்பு .
இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்ததால் கரூரில் விடுதலை சிறுத்தை கட்சி தொழிலாளர் அணி சார்பில் அமெரிக்கா சார்ந்த குளிர்பானங்கள் சாலையில் ஊற்றி கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்டம் லைட் ஹவுஸ் கார்னர்...
கரூரில் ஒரு இதயம் மறைந்து பல இதயங்கள் வாழ்கின்றன ?
இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது கீழே விழுந்த சிறுமி மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் உடல் உறுப்பு தானம்- அரசு சார்பில் வட்டாட்சியர் மரியாதை செலுத்தினார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சீரங்கவுண்டனூரை சேர்ந்த...
கரூரில் 52 ஆவது கிளையாக மினிஸ்டர் ஒயிட் ஷோரூம் திறப்பு விழா.
கரூர் ஜவகர் பஜார் பகுதியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய நெசவு திறனையும் கலாச்சார மரபையும் பிரதிபலிக்கும் விதமாக பாரம்பரிய உடையான
மினிஸ்டர் ஒயிட் வேஷ்டி மற்றும் சட்டைகளை புதிய நவீன வடிவமைப்பில் விற்பனை செய்து வரும்...
முன்னாள் அமைச்சருக்கு 30 கிலோ சாக்லேட் மாலை அசத்திய ராஜ கவுண்டர்.
செந்தில் பாலாஜிக்கு 30 கிலோ எடை கொண்ட சாக்லேட் மாலை அணிவித்த புதிய திராவிட கழகம் நிறுவனத் தலைவர் ராஜ் கவுண்டர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட...
தேர்ச்சி எண்ணிக்கையை தாண்டி தரமான கல்வியை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் -அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
தேர்ச்சி எண்ணிக்கையை தாண்டி தரமான கல்வியை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என கரூரில் தலைமை ஆசிரியர்களிடையே நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாநில...
கரூரில் வல்வில் ஓரி விழா திருவுருவப் படத்திற்கு தமிழக நீதி கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
கரூரில் வல்வில் ஓரி விழா திருவுருவப் படத்திற்கு தமிழக நீதி கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
ஆண்டுதோறும் ஆடி 18 நாளில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை ஆண்ட, வல்வில் ஓரிமன்னனுக்கு அரசு விழா நிகழ்ச்சிகள் இரண்டு...
நெரூர் சுயம்பு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவிலில் 16 ஆம் ஆண்டு நாத உற்சவ திருவிழா
கரூர் மாவட்டம், நெரூர் அருகே அருள்மிகு ஸ்ரீசெளந்தரநாயகி உடனுறை சுயம்பு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவிலில் 16 ஆம் ஆண்டு நாத உற்சவ திருவிழா வருகின்ற 10.08.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது அனைவரும் வருக...
கரூர் மேட்டு மகாதானபுரத்தில் மகாலட்சுமி ஆலயத்தில் தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா.
ஆடி 18 முன்னிட்டு பல்வேறு காவிரி அமராவதி ஆறுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற ஒரு நிலையில் ஆடி 18 மறுநாள் கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன்...
















