கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு அபிஷேகம்
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள
அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரனாகி, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு
நந்தி...
கரூர் ஐந்து ரோடு பாலாம்பிகா சமேத கோடீஸ்வரன் ஆலயத்தில் ஆனி மாத பிரதோஷ விழா
ஆனி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் இன்று நந்தி பகவானுக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
https://www.instagram.com/reel/DLP2kTaxOZ3/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
ஐந்து ரோடு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத...
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் – பக்தர்கள் வழிபாடு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 26ம் தேதி நடக்கிறது. பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான...
வீட்டில் இருக்கும் தீய சக்தியை விரட்டியடிக்கும் மந்திரம்
நம்முடைய வளர்ச்சியை பார்த்து பொறாமை படக்கூடிய ஒவ்வொரு நபர்களாலும் நமக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை. சாதாரண கண்திருஷ்டியால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து மிகப்பெரிய அளவில் பிறரால் செய்யப்படுகின்ற தீய சக்திகளின் பாதிப்புகளும் நம்மை அணுகாமல்...
சித்திரை அமாவாசை வழிபாடு
நாம் வாழும் இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் படும் இன்னல்களும் துன்பங்களும் சொல்லில் அடங்கா. இவை அனைத்தும் நம்முடைய பிறவி பலன் அதாவது கர்மபலன் என்று சொல்கிறார்கள். இது மட்டும் இன்றி கிரக...














