ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் 120 அடி மலர்மாலையால் அலங்கரிப்பு!
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்திற்கு 120 அடி உயரம் கொண்ட பல்வேறு மலர்களால் 190 கிலோ எடை கொண்ட மலர்மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள்...
நெரூர் சுயம்பு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவிலில் 16 ஆம் ஆண்டு நாத உற்சவ திருவிழா
கரூர் மாவட்டம், நெரூர் அருகே அருள்மிகு ஸ்ரீசெளந்தரநாயகி உடனுறை சுயம்பு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவிலில் 16 ஆம் ஆண்டு நாத உற்சவ திருவிழா வருகின்ற 10.08.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது அனைவரும் வருக...
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய ஆறுமுக சுவாமி வெள்ளி மயில் வாகன திருவீதி உலா
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுக சுவாமி வெள்ளி மயில் வாகன திருவீதி உலா.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று...
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு அபிஷேகம்
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள
அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரனாகி, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு
நந்தி...
கரூர் ஐந்து ரோடு பாலாம்பிகா சமேத கோடீஸ்வரன் ஆலயத்தில் ஆனி மாத பிரதோஷ விழா
ஆனி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் இன்று நந்தி பகவானுக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
https://www.instagram.com/reel/DLP2kTaxOZ3/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
ஐந்து ரோடு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத...
சித்திரை அமாவாசை வழிபாடு
நாம் வாழும் இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் படும் இன்னல்களும் துன்பங்களும் சொல்லில் அடங்கா. இவை அனைத்தும் நம்முடைய பிறவி பலன் அதாவது கர்மபலன் என்று சொல்கிறார்கள். இது மட்டும் இன்றி கிரக...
ஸ்ரீ மதுரை வீரன் சுவாமிக்கு அம்மாவாசை அபிஷேகம்
கரூர் ரயில்வே காலனி ஸ்ரீ மதுரை வீரன் சுவாமிக்கு அம்மாவாசை அபிஷேகம்
கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே காலனி அருள்மிகு தென்முக ஆஞ்சநேயர் ஆலயத்தில் வீற்றிருக்கும்
அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன்...
வீட்டில் இருக்கும் தீய சக்தியை விரட்டியடிக்கும் மந்திரம்
நம்முடைய வளர்ச்சியை பார்த்து பொறாமை படக்கூடிய ஒவ்வொரு நபர்களாலும் நமக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை. சாதாரண கண்திருஷ்டியால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து மிகப்பெரிய அளவில் பிறரால் செய்யப்படுகின்ற தீய சக்திகளின் பாதிப்புகளும் நம்மை அணுகாமல்...
ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத சிறப்பு அபிஷேகம்
கரூர் மூக்கணாங்குறிச்சி எல்லைமேடு அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு ஐப்பசி மாத சிறப்பு அபிஷேகம்
கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி கிராமம், எல்லைமேடு அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர்...
கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு 2 நாள் அலங்காரம்
ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்ற வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ...



















