கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு 2 நாள் அலங்காரம்

ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்ற வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ...

அரவக்குறிச்சி தடா கோவிலில் தமிழக அரசின் புகைப்பட கண்காட்சி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி மேற்கு ஊராட்சி, தடாகோவில் பகுதியில் தமிழ்நாடு அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக நடைபெற்ற போது பொதுமக்கள் புகைப்பட...

9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.

9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம். பெரம்பலூர் - அருண்ராஜ் ஐஏஎஸ் திருப்பூர் - நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐஏஎஸ் திருச்சி - சரவணன் ஐ.ஏ.எஸ் செங்கல்பட்டு - சினேகா ஐஏஎஸ் மதுரை - பிரவீன்...

கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் இன்று

கவிஞர் கண்ணதாசன். முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட இவர், திரைப்பட பாடலாசிரியராக 1947ல் அறிமுகமாகி 1969ல் வெளிவந்த குழந்தைக்காக திரைப்படத்தில் இவர் எழுதிய தேவன் வந்தான்.. தேவன் வந்தான்... என்ற பாடலுக்கு தேசிய திரைப்பட...

மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் அவருக்கு இன்று பிறந்தநாள்

மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் 1952ல் பணம் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 1200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்தவர். சிறந்த பாடகரும் ஆன...

ஆடு மேய்த்து கொண்டிருந்த வயதான பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்த குற்றவாளி 48 மணி நேரத்திற்குள் கைது –...

கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், லாலாபேட்டை காவல் நிலைய சரகம், மேலதாளியாம்பட்டி சண்முகம் என்பவரது தோட்டம் அருகே 21.06.2025 ஆம் தேதி மதியம் ஆடு மேய்த்து கொண்டிருந்த லட்சுமி துரைராஜ், மேலதாளியாம்பட்டி, கரூர்...

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு அபிஷேகம்

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள   அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரனாகி, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி...

கரூர் ஐந்து ரோடு பாலாம்பிகா சமேத கோடீஸ்வரன் ஆலயத்தில் ஆனி மாத பிரதோஷ விழா

ஆனி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் இன்று நந்தி பகவானுக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. https://www.instagram.com/reel/DLP2kTaxOZ3/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==   ஐந்து ரோடு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத...

இன்று சர்வதேச ஒலிம்பிக் நாள்

இன்று சர்வதேச ஒலிம்பிக் நாள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும், உலகளாவிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஒலிம்பிக் இயக்கத்தின் மூலம் மேம்படுத்துவதை குறிக்கும் வகையிலும், 1894, ஜூன் 23ல் பாரிஸில் உள்ள சோர்போன்னே (Sorbonne)...

125 வது பிறந்தநாள் காணும் புதுக்கோட்டை அஞ்சான் அஞ்சான்

அஞ்சா நெஞ்சன் என்றழைக்கப்படும் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் 125 வது அகவை தினம். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் & கண்ணம்மா தம்பதியருக்கு 23-06-1900 அன்று பிறந்தார்.