கரூர் செய்திகள்

Home கரூர் செய்திகள் Page 6
கரூர் செய்திகள்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய ஆறுமுக சுவாமி வெள்ளி மயில் வாகன திருவீதி உலா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுக சுவாமி வெள்ளி மயில் வாகன திருவீதி உலா. ஆடி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று...

நாளை கரூரில் புதிய பேருந்து நிலையம் திறப்பு துணை முதலமைச்சர் வருகை ஏற்பாடுகள் தீவிரம்

கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்ட பிறகு முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்பொழுது அவர் பேசுகையில் வருகின்ற 9-ம்...

கரூர் அருகே பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு சொந்தமான சேமிப்பு குடோனில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறிந்து செயழிலக்க...

கரூர் அருகே பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு சொந்தமான சேமிப்பு குடோனில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறிந்து செயழிலக்க வைக்கும் ஒத்திகை நடைபெற்றது.   கரூரை அடுத்த ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் கார்பரேசனுக்கு சொந்தமான சேமிப்பு...

கரூர் மாநகராட்சி ராயனூர் அருகே மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு

கரூர் மாநகராட்சி ராயனூர் அருகே மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள், மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை.   கரூர் மாநகராட்சி ராயனூர் அடுத்த ஆட்சிமங்கலம் அருகே தென்னந்தோப்பு பகுதியில்...

போதையில் வாகனத்தை தாறுமாறாக இயக்கி அப்பாவிகள் மீது மோதி விபத்து – விழிப்புணர்வு நாடகம்

கரூரில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி காவல்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு நாடகம் - எமதர்மன், பூதகணங்களுடன், போதையில் வாகனத்தை தாறுமாறாக இயக்கி அப்பாவிகள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது போல தத்ரூபமாக...

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு 2 நாள் அலங்காரம்

ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்ற வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ...

அரவக்குறிச்சி தடா கோவிலில் தமிழக அரசின் புகைப்பட கண்காட்சி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி மேற்கு ஊராட்சி, தடாகோவில் பகுதியில் தமிழ்நாடு அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக நடைபெற்ற போது பொதுமக்கள் புகைப்பட...

ஆடு மேய்த்து கொண்டிருந்த வயதான பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்த குற்றவாளி 48 மணி நேரத்திற்குள் கைது –...

கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், லாலாபேட்டை காவல் நிலைய சரகம், மேலதாளியாம்பட்டி சண்முகம் என்பவரது தோட்டம் அருகே 21.06.2025 ஆம் தேதி மதியம் ஆடு மேய்த்து கொண்டிருந்த லட்சுமி துரைராஜ், மேலதாளியாம்பட்டி, கரூர்...

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு அபிஷேகம்

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள   அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரனாகி, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி...

கரூர் ஐந்து ரோடு பாலாம்பிகா சமேத கோடீஸ்வரன் ஆலயத்தில் ஆனி மாத பிரதோஷ விழா

ஆனி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் இன்று நந்தி பகவானுக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. https://www.instagram.com/reel/DLP2kTaxOZ3/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==   ஐந்து ரோடு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

EDITOR PICKS