ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் 33 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேரோட்டம்
கரூர் அருகே பாலமலை முருகன் கோவிலில் 33 அடி உயரம் கொண்ட புதிய தேரின் வெள்ளோட்டம்: திரளாக பக்தர்கள் பங்கேற்பு
கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பாலமலை முருகன் கோவிலில், புதிதாக வடிவமைக்கப்பட்ட 33 அடி...
குளித்தலை அருகே சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவிலில்
பெரியநாயகி உடனுறை சிவபுரீஸ்வரர் பக்தர்களுக்கு...
கரூரில் வல்வில் ஓரி விழா திருவுருவப் படத்திற்கு தமிழக நீதி கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
கரூரில் வல்வில் ஓரி விழா திருவுருவப் படத்திற்கு தமிழக நீதி கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
ஆண்டுதோறும் ஆடி 18 நாளில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை ஆண்ட, வல்வில் ஓரிமன்னனுக்கு அரசு விழா நிகழ்ச்சிகள் இரண்டு...
கரூர் அருகே பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு சொந்தமான சேமிப்பு குடோனில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறிந்து செயழிலக்க...
கரூர் அருகே பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு சொந்தமான சேமிப்பு குடோனில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறிந்து செயழிலக்க வைக்கும் ஒத்திகை நடைபெற்றது.
கரூரை அடுத்த ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் கார்பரேசனுக்கு சொந்தமான சேமிப்பு...
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தங்க தேரோட்ட நிகழ்ச்சி
கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து எழுத்தனர்
ஐப்பசி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ...
காவலர் ரயில் மோதி உயிரிழப்பு: 24 குண்டுகள் முழங்க மரியாதை
கரூர் அருகே இருப்புப் பாதை ரயில்வே காவலர் ரயில் மோதி உயிரிழப்பு: 24 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
கரூர் மாவட்டம் நொய்யலைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (42) என்பவர் கரூர் இருப்புப் பாதை காவல்...
கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை
கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
கரூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த...
கரூரில் காவலர்களை பாராட்டிய எஸ்பி
குளித்தலை அருகே நடைபெற்ற கொலை வழக்கில் சிறப்பான புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத்...
கரூர் ஐந்து ரோடு பாலாம்பிகா சமேத கோடீஸ்வரன் ஆலயத்தில் ஆனி மாத பிரதோஷ விழா
ஆனி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் இன்று நந்தி பகவானுக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
https://www.instagram.com/reel/DLP2kTaxOZ3/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
ஐந்து ரோடு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத...
கரூரில் வரும் 28ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
ரூர்:திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் வரும், 28ல் கரூரில் நடக்கிறது.
இதுகுறித்து, திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி...

















