கரூர் செய்திகள்

Home கரூர் செய்திகள்
கரூர் செய்திகள்

மாரியம்மன் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்ட விழா

தேர் வீதி மாரியம்மன் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்ட விழா கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர்...

மூக்கணாங்குறிச்சி வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

கரூர் மூக்கணாங்குறிச்சி எல்லைமேடு அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு ஐப்பசி மாத  சிறப்பு அபிஷேகம். கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி கிராமம், எல்லைமேடு அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர்...

கரூர் மேட்டு மகாதானபுரத்தில் மகாலட்சுமி ஆலயத்தில் தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா.

ஆடி 18 முன்னிட்டு பல்வேறு காவிரி அமராவதி ஆறுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற ஒரு நிலையில் ஆடி 18 மறுநாள் கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன்...

8 இராணுவ வீரர்கள் அடங்கிய இருசக்கர வாகன பேரணி

ஏப்.26. சென்னை ரெஜிமண்டல் மையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தார்களின் குறைபாடுகளை களைய தமிழ்நாடு முழுவதும் மேற்படி சென்னை ரெஜிமண்டல் மையத்தில் பணிபுரியும் 8 இராணுவ வீரர்கள் அடங்கிய Bike Rally...

ஆடு மேய்த்து கொண்டிருந்த வயதான பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்த குற்றவாளி 48 மணி நேரத்திற்குள் கைது –...

கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், லாலாபேட்டை காவல் நிலைய சரகம், மேலதாளியாம்பட்டி சண்முகம் என்பவரது தோட்டம் அருகே 21.06.2025 ஆம் தேதி மதியம் ஆடு மேய்த்து கொண்டிருந்த லட்சுமி துரைராஜ், மேலதாளியாம்பட்டி, கரூர்...

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு அபிஷேகம்

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள   அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரனாகி, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி...

கரூரில் 52 ஆவது கிளையாக மினிஸ்டர் ஒயிட் ஷோரூம் திறப்பு விழா.

கரூர் ஜவகர் பஜார் பகுதியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய நெசவு திறனையும் கலாச்சார மரபையும் பிரதிபலிக்கும் விதமாக பாரம்பரிய உடையான மினிஸ்டர் ஒயிட் வேஷ்டி மற்றும் சட்டைகளை புதிய நவீன வடிவமைப்பில் விற்பனை செய்து வரும்...

கரூரில் 10 வயது சிறுமி நேருவின் பெயரை  4,545 முறை எழுதி ஓவியமாக வரைந்து உலக சாதனை!

கரூரில் 10 வயது சிறுமி நேருவின் உருவத்தை, அவரது பெயரை  4,545 முறை எழுதி ஓவியமாக வரைந்து உலக சாதனை.  செல்போன் மோகத்திலிருந்து தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுமிக்கு பலரும் பாராட்டு.     கரூர் வட்டம், வாங்க பாளையத்தைச்...

க.பரமத்தி பகுதியில் 5-ம் ஆண்டு இயற்கை விவசாய கண்காட்சி மற்றும் நாட்டு விதை திருவிழா

க.பரமத்தி பகுதியில் 5-ம் ஆண்டு இயற்கை விவசாய கண்காட்சி மற்றும் நாட்டு விதை திருவிழா நடைபெற்றது - விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு. கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள காருடையாம்பாளையம் பகுதியில்...

கரூரில் மண்வளம் காக்க உயிர்ம வேளாண்மை கண்காட்சி

கரூரில் மண்வளம் காக்க உயிர்ம வேளாண்மை கண்காட்சி: கல்லூரி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்புகள். கரூர் மாவட்டத்தில் மண்வளம் காக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் பிரம்மாண்ட உயிர்ம வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில்...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

EDITOR PICKS