கரூரில் நாளை மின் தடை ?
நாளை 23-06-2025, திங்கக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00மணி வரை 110/33-11KV மண்மங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் 11KV வெண்ணமலை,11KV வெங்கமேடு மற்றும்...
கரூர் புதிய பேருந்து நிலையத்தை விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார் என முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான...
கரூர் திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை இன்று செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கரூர்...
கரூரில் நாளைய முதல்வர் என விஜய்யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சுவர் விளம்பரத்தால் பரபரப்பு.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய்யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் சுவர் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில்...
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்...
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
கரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை மாத பிரதோஷ விழாவில், நேற்று ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு நேற்று மாலை, 4:30 மணி...
கரூரில் வரும் 28ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
ரூர்:திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் வரும், 28ல் கரூரில் நடக்கிறது.
இதுகுறித்து, திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி...
8 இராணுவ வீரர்கள் அடங்கிய இருசக்கர வாகன பேரணி
ஏப்.26.
சென்னை ரெஜிமண்டல் மையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தார்களின் குறைபாடுகளை களைய தமிழ்நாடு முழுவதும் மேற்படி சென்னை ரெஜிமண்டல் மையத்தில் பணிபுரியும் 8 இராணுவ வீரர்கள் அடங்கிய Bike Rally...
இயல்பை விட அதிகமாக கரூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு
ஏப்.26.
கரூர் மாவட்டத்திலுள்ள 50 நீர் நிலைகளில் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல், களிமண் போன்றவற்றை எவ்வித கட்டணமுமின்றி வெட்டி எடுத்து செல்ல அருகிலுள்ள இ சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
கரூர் மாவட்ட ஆட்சியர்...
பாதியில் நிற்கும் சாலை பணி விரைந்து முடிக்க மக்கள் எதிர்பார்ப்பு
கடவூர் அருகில், சாலை பணி பாதியில் நிற்பதால் பஸ் உள்பட வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கடவூர் பஞ்சாயத்துக்குட்பட்ட, கொண்டப்பநாயக்கனுாரிலிருந்து புங்கம்பாடி வழியாக பொன்னணியாறு அணை வரை, 4 கி.மீ.,...
கட்டணம் இல்லாமல் வண்டல், களிமண் எடுத்து செல்லலாம்: கரூர் கலெக்டர்
கரூர்:''கரூர் மாவட்டத்தில், 50 நீர்நிலைகளில் வண்டல், களிமண் ஆகியவற்றை கட்டணம் இல்லாமல் வெட்டி எடுத்து செல்ல, இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்,'' என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட் டம்,...
















