செய்திகள்
Home செய்திகள்
கரூர் அருகே பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு சொந்தமான சேமிப்பு குடோனில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறிந்து செயழிலக்க...
கரூர் அருகே பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு சொந்தமான சேமிப்பு குடோனில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறிந்து செயழிலக்க வைக்கும் ஒத்திகை நடைபெற்றது.
கரூரை அடுத்த ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் கார்பரேசனுக்கு சொந்தமான சேமிப்பு...
மாரியம்மன் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்ட விழா
தேர் வீதி மாரியம்மன் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்ட விழா
கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர்...
கரூரில் நாளை மின் தடை ?
நாளை 23-06-2025, திங்கக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00மணி வரை 110/33-11KV மண்மங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் 11KV வெண்ணமலை,11KV வெங்கமேடு மற்றும்...
அர்ஷத் நதீமை அழைத்ததற்காக என்னுடைய நேர்மையை கேள்வி கேட்காதீர்கள்: நீரஜ் சோப்ரா வேதனை
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்கம் வென்ற நட்சத்திர வீரரான இந்தியாவின் நீரஜ் சோப்ரா வரும் மே 24-ம் தேதி பெங்களூருவில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ என்ற போட்டியை...
தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்தநாள் திமுகவினர் கொண்டாட்டம்.
தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்தநாள் திமுகவினர் கொண்டாட்டம்.
தமிழகத்தின் முதல் முதல்வரும் திமுக நிறுவன தலைவருமான அறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் கொண்டாடி...
கலை இலக்கியக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூரில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் மதுரை திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மக்கள் கலை இலக்கியக் கழகம்...
அமைச்சருக்கு இந்து முன்னணி சவால்
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு விளம்பரத்தைத் தேடிக் கொடுத்த திருமாவளவன், அமைச்சர் சேகர் பாபுக்கு எனது பாராட்டு.
நாங்கள் நடத்தும் மாநாட்டிற்கு கணக்குக் காட்ட தயார்; கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பணம் எந்த தொழிலதிபர்களிடமிருந்து பெற்றது,...
நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென கோரிக்கை
கரூர் புதிய பேருந்து நிலையத்தில், ஆன்லைன் வாகன சேவை நிறுவனமான ராபிடோ (Rapido) ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் இருசக்கர வாகனத்துடன் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கரூர், திருமாநிலையூர் பகுதியில் உள்ள புதிய பேருந்து...
Samsung Galaxy M56 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் !
இந்தியாவில் சாம்சங் கேலக்சி எம்56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். நீண்ட காலத்துக்கு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்...
வெளிநாட்டு தூதர்களிடம் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விளக்கம் !
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டு தூதர்களிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கி கூறியுள்ளது.
டில்லியில் நடந்த இந்தக்கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பியயூனியன், இத்தாலி, கத்தார், ஜப்பான், சீனா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும்...


















