செய்திகள்

Home செய்திகள்

க.பரமத்தி பகுதியில் 5-ம் ஆண்டு இயற்கை விவசாய கண்காட்சி மற்றும் நாட்டு விதை திருவிழா

க.பரமத்தி பகுதியில் 5-ம் ஆண்டு இயற்கை விவசாய கண்காட்சி மற்றும் நாட்டு விதை திருவிழா நடைபெற்றது - விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு. கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள காருடையாம்பாளையம் பகுதியில்...

கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் இன்று

கவிஞர் கண்ணதாசன். முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட இவர், திரைப்பட பாடலாசிரியராக 1947ல் அறிமுகமாகி 1969ல் வெளிவந்த குழந்தைக்காக திரைப்படத்தில் இவர் எழுதிய தேவன் வந்தான்.. தேவன் வந்தான்... என்ற பாடலுக்கு தேசிய திரைப்பட...

போதையில் வாகனத்தை தாறுமாறாக இயக்கி அப்பாவிகள் மீது மோதி விபத்து – விழிப்புணர்வு நாடகம்

கரூரில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி காவல்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு நாடகம் - எமதர்மன், பூதகணங்களுடன், போதையில் வாகனத்தை தாறுமாறாக இயக்கி அப்பாவிகள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது போல தத்ரூபமாக...

கொல்கத்தா ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா ? பஞ்சாப் கிங்ஸுடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியனான கொல்கத்தா...

கரூரில் நாளைய முதல்வர் என விஜய்யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சுவர் விளம்பரத்தால் பரபரப்பு.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய்யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் சுவர் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.   அதில்...

கரூரில் நாளை மின் தடை ?

நாளை 23-06-2025, திங்கக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00மணி வரை 110/33-11KV மண்மங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் 11KV வெண்ணமலை,11KV வெங்கமேடு மற்றும்...

மூக்கணாங்குறிச்சி வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

கரூர் மூக்கணாங்குறிச்சி எல்லைமேடு அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு ஐப்பசி மாத  சிறப்பு அபிஷேகம். கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி கிராமம், எல்லைமேடு அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர்...

ஒரு சொட்டு நீர் கூட இந்தியாவிடமிருந்து பாகிஸ்தானுக்கு கிடைக்காது : மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல்

''பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ள உள்ள மூன்று திட்டங்களால், ஒரு சொட்டு தண்ணீர் கூட அந்நாட்டுக்கு கிடைக்காது,'' என, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் கூறினார். ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்...

கரூரில் கபடி வீரர் மணத்தி கணேசன் பேட்டி“3% போதாது!”

விளையாட்டு இட ஒதுக்கீட்டில் தற்போது உள்ள 3 சதவீதம் என்ற விகிதத்தை அதிகரித்து வழங்க வேண்டும்    பைசன் படத்துக்காக நடிகர் துருவ் விக்ரமுக்கு இரண்டு வருடம் கபடி பயிற்சி அளித்தேன் என்று கரூரில் கபடி...

அர்ஷத் நதீமை அழைத்ததற்காக என்னுடைய நேர்மையை கேள்வி கேட்காதீர்கள்: நீரஜ் சோப்ரா வேதனை

 ஒலிம்​பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்​கம் வென்ற நட்​சத்​திர வீர​ரான இந்​தி​யா​வின் நீரஜ் சோப்​ரா வரும் மே 24-ம் தேதி பெங்​களூரு​வில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ என்ற போட்​டியை...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

EDITOR PICKS