செய்திகள்

Home செய்திகள்

கரூரில் நாளை மின் தடை ?

நாளை 23-06-2025, திங்கக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00மணி வரை 110/33-11KV மண்மங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் 11KV வெண்ணமலை,11KV வெங்கமேடு மற்றும்...

கரூர் எல் ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வளர்பிறை சஷ்டி முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு...

வளர்பிறை சஷ்டி முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எல் ஜி பி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு குபேர சக்தி விநாயகர்...

ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் 120 அடி மலர்மாலையால் அலங்கரிப்பு!

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்திற்கு 120 அடி உயரம் கொண்ட பல்வேறு மலர்களால் 190 கிலோ எடை கொண்ட மலர்மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள்...

அமைச்சருக்கு இந்து முன்னணி சவால்

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு விளம்பரத்தைத் தேடிக் கொடுத்த திருமாவளவன், அமைச்சர் சேகர் பாபுக்கு எனது பாராட்டு. நாங்கள் நடத்தும் மாநாட்டிற்கு கணக்குக் காட்ட தயார்; கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பணம் எந்த தொழிலதிபர்களிடமிருந்து பெற்றது,...

கரூரில் 10 வயது சிறுமி நேருவின் பெயரை  4,545 முறை எழுதி ஓவியமாக வரைந்து உலக சாதனை!

கரூரில் 10 வயது சிறுமி நேருவின் உருவத்தை, அவரது பெயரை  4,545 முறை எழுதி ஓவியமாக வரைந்து உலக சாதனை.  செல்போன் மோகத்திலிருந்து தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுமிக்கு பலரும் பாராட்டு.     கரூர் வட்டம், வாங்க பாளையத்தைச்...

கரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் நீர்நில பறவைகள் கணக்கெடுப்பு

கரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் நீர்நில பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வனத்துறையுடன் இணைந்து ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 10 பேர் இந்த பணியில் பங்கேற்றுள்ளனர்.   தமிழகத்தில்...

முன்னாள் அமைச்சருக்கு 30 கிலோ சாக்லேட் மாலை அசத்திய ராஜ கவுண்டர்.

செந்தில் பாலாஜிக்கு 30 கிலோ எடை கொண்ட சாக்லேட் மாலை அணிவித்த புதிய திராவிட கழகம் நிறுவனத் தலைவர் ராஜ் கவுண்டர்.   கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட...

கரூர் வெங்கமேடு ஐயப்பன் சுவாமி — ஒரு லட்சம் பண அலங்காரம்

கரூர் வெங்கமேடு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி முதல் நாளை சுவாமி ஒரு லட்சம் பணம் அலங்காரத்தில் காட்சி மார்கழி மாத முதல் நாளை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று...

நெரூர் சுயம்பு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவிலில் 16 ஆம் ஆண்டு நாத உற்சவ திருவிழா

கரூர் மாவட்டம், நெரூர் அருகே அருள்மிகு ஸ்ரீசெளந்தரநாயகி உடனுறை சுயம்பு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவிலில் 16 ஆம் ஆண்டு நாத உற்சவ திருவிழா வருகின்ற 10.08.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது அனைவரும் வருக...

புதிய பேருந்து சேவையை எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 3 புதிய நகரப் பேருந்துகளின் சேவையை பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.   கரூர் திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர்கலைஞர் பேருந்து...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

EDITOR PICKS