செய்திகள்

Home செய்திகள்

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை

குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் மலை மீது மலைக்கோவிலில் வைக்கப்பட்டிருந்த 5 உண்டியல்கள், மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்த 6...

கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நாட்டிய அஞ்சலி நடனம் நிகழ்ச்சி

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 17 ஆம் ஆண்டு சர்வதேச நாட்டிய அஞ்சலி நடனம் ஐந்தாவது நாளான நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது   கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்...

ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் 33 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேரோட்டம்

கரூர் அருகே பாலமலை முருகன் கோவிலில் 33 அடி உயரம் கொண்ட புதிய தேரின் வெள்ளோட்டம்: திரளாக பக்தர்கள் பங்கேற்பு கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பாலமலை முருகன் கோவிலில், புதிதாக வடிவமைக்கப்பட்ட 33 அடி...

ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் 120 அடி மலர்மாலையால் அலங்கரிப்பு!

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்திற்கு 120 அடி உயரம் கொண்ட பல்வேறு மலர்களால் 190 கிலோ எடை கொண்ட மலர்மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள்...

கரூரில் ஆங்கில புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்

*கரூரில் ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் விதமாக பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி, பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம் சிறுவர், சிறுமியருக்கு கேக் வழங்கி பொதுமக்களுக்கு வாழ்த்து...

கரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் நீர்நில பறவைகள் கணக்கெடுப்பு

கரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் நீர்நில பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வனத்துறையுடன் இணைந்து ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 10 பேர் இந்த பணியில் பங்கேற்றுள்ளனர்.   தமிழகத்தில்...

கரூர் வெங்கமேடு ஐயப்பன் சுவாமி — ஒரு லட்சம் பண அலங்காரம்

கரூர் வெங்கமேடு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி முதல் நாளை சுவாமி ஒரு லட்சம் பணம் அலங்காரத்தில் காட்சி மார்கழி மாத முதல் நாளை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று...

மகிளிப்பட்டியில் குரங்குகள் ஆட்டம் — மக்கள் அச்சத்தில் அவதி!

பொதுமக்கள் கோரிக்கை: குரங்குகளை விரைவில் பிடித்து மலைப்பகுதிக்கு அனுப்புங்கள்!   கரூர் அருகே மகிளிப்பட்டி கிராமத்தில், வனபகுதியிலிருந்து வந்த 100க்கு மேற்பட்ட குரங்குகள் ஊருக்குள் புகுந்து சேட்டைகள் செய்வதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரும் அச்சத்தில்...

கரூரில் மண்வளம் காக்க உயிர்ம வேளாண்மை கண்காட்சி

கரூரில் மண்வளம் காக்க உயிர்ம வேளாண்மை கண்காட்சி: கல்லூரி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்புகள். கரூர் மாவட்டத்தில் மண்வளம் காக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் பிரம்மாண்ட உயிர்ம வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில்...

புதிய பேருந்து சேவையை எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 3 புதிய நகரப் பேருந்துகளின் சேவையை பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.   கரூர் திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர்கலைஞர் பேருந்து...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

EDITOR PICKS