கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை
கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
கரூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த...
ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத சிறப்பு அபிஷேகம்
கரூர் மூக்கணாங்குறிச்சி எல்லைமேடு அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு ஐப்பசி மாத சிறப்பு அபிஷேகம்
கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி கிராமம், எல்லைமேடு அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர்...
திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மத நல்லிணக்க கந்தூரி விழா 20,000 பேருக்கு அன்னதானம்.
திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மத நல்லிணக்க கந்தூரி விழா 20,000 பேருக்கு அன்னதானம்.
திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள தனியார் திருமண மஹாலில் மத நல்லிணக்க கந்தூரி விழா நடைபெற்றது. இங்கு...
ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி ஆலயத்தில் அன்னாபிஷேகம்
கரூர் ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பிகை உடனுறை
கரூர் பெரிய ஆண்டாங் கோயில் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் சுவாமி ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி...
கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் பணிகள்
கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் பணிகள்
தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள்...
கரூரில் அரிய வகை உயிரினம் வனத்துறை மீட்பு “Thorny rat”
தமிழகத்தில் அரிய வகையான முள் எலி கரூர் அருகே விவசாய தோட்டத்தில் மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்த விவசாயி
மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கின்ற பல முள் எலிகளை பாதுகாக்க வேண்டும் என்று...
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் மனைவியுடன் வந்து கண்ணீர் மல்க புகார் அளித்தார்
வீட்டின் கூரையை பிய்த்து எரிந்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் மனைவியுடன் வந்து கண்ணீர் மல்க புகார் அளித்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர்...
2026 தேர்தலுக்கு கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா அடித்தளமாக அமையும், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன்...
2026 தேர்தலுக்கு கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா அடித்தளமாக அமையும், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் பேட்டி.
கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோடங்கிபட்டி பகுதியில் திமுக முப்பெரும் விழா...
கரூரில் வருகின்ற 17ஆம் தேதி முப்பெரும் விழா ஏற்பாடுகள் தீவிரம்- மூன்று லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு.
கரூரில் வருகின்ற 17ஆம் தேதி முப்பெரும் விழா ஏற்பாடுகள் தீவிரம்- மூன்று லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு.
கரூரில் வருகின்ற 17ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா கோடங்கிபட்டி எந்த...
அரவக்குறிச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் புதிய அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரவக்குறிச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் புதிய அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ரங்கராஜ் நகர் பகுதியில் தமிழகவெற்றி கழகம் சார்பில்...













