செய்திகள்

Home செய்திகள் Page 3

ஸ்ரீ மதுரை வீரன் சுவாமிக்கு அம்மாவாசை அபிஷேகம்

கரூர் ரயில்வே காலனி ஸ்ரீ மதுரை வீரன் சுவாமிக்கு அம்மாவாசை அபிஷேகம்   கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே காலனி அருள்மிகு தென்முக ஆஞ்சநேயர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன்...

கரூரில், நடைபெற்ற 5 மற்றும் 10 கிலோ மீட்டர் மாரத்தான்

கரூரில், நடைபெற்ற 5 மற்றும் 10 கிலோ மீட்டர் மாரத்தான் மற்றும் 3 கிலோ மீட்டர் அதிவேக நடைப் போட்டியை தொடங்கி வைத்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி  கரூரில் இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ)...

கரூரில் 10 வயது சிறுமி நேருவின் பெயரை  4,545 முறை எழுதி ஓவியமாக வரைந்து உலக சாதனை!

கரூரில் 10 வயது சிறுமி நேருவின் உருவத்தை, அவரது பெயரை  4,545 முறை எழுதி ஓவியமாக வரைந்து உலக சாதனை.  செல்போன் மோகத்திலிருந்து தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுமிக்கு பலரும் பாராட்டு.     கரூர் வட்டம், வாங்க பாளையத்தைச்...

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் சிறப்பு அபிஷேகம்

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய மூலவர் கணபதிக்கு ஐப்பசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க கவச அலங்காரம் ஐப்பசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை...

கரூர் வெங்கமேடு ஸ்ரீ ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்

கரூர் வெங்கமேடு அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா கரூர் வெங்கமேடு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் ஆலய அஷ்டமந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியை...

மூக்கணாங்குறிச்சி வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

கரூர் மூக்கணாங்குறிச்சி எல்லைமேடு அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு ஐப்பசி மாத  சிறப்பு அபிஷேகம். கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி கிராமம், எல்லைமேடு அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர்...

கரூரில் புகழ்பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய நடை சாத்தப்பட்டது!

கரூரில் புகழ்பெற்ற ஆலயமான கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய நடை சாத்தப்பட்டது தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி...

கரூர் வஞ்சுலீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

கரூர் வஞ்சுலீஸ்வரர் ஆலயத்தில் கால பைரவர் அவதாரத் திருநாளை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம். இன்று காலபைரவர் அவதார திருநாளை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் வீற்றிருக்கும் கால பைரவனுக்கு சிறப்பு...

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர் பேரணி

கரூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர் பேரணி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் கரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு...

உலகின் முதல் சிறுதுளை மூலமாக அறுவை சிகிச்சை

உலகின் முதல் சிறுதுளை மூலமாக அறுவை சிகிச்சை உலகின் முதல் சிறுதுளை மூலமாக அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்த கோவை ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலுவுக்கு, ஜப்பான் நாட்டில் கெளரவ விருது...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

EDITOR PICKS