கரூர் மேட்டு மகாதானபுரத்தில் மகாலட்சுமி ஆலயத்தில் தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா.
ஆடி 18 முன்னிட்டு பல்வேறு காவிரி அமராவதி ஆறுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற ஒரு நிலையில் ஆடி 18 மறுநாள் கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன்...
நாளை கரூரில் புதிய பேருந்து நிலையம் திறப்பு துணை முதலமைச்சர் வருகை ஏற்பாடுகள் தீவிரம்
கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்ட பிறகு முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் பேசுகையில் வருகின்ற 9-ம்...
கடலூர் கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது ரயில் மோதி விபத்து -3 மாணவர்கள் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது ரயில் மோதி விபத்து: 3 மாணவர்கள் உயிரிழப்பு.
காயமடைந்த மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொடைக்கானலில் சுகாதாரத்துறை அமைச்சர்
கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களை பாராட்டி தேனீர் விருந்து அளித்த மா. சுப்பிரமணியன்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பூம்பாறையில்...
விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழப்பு தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு
*மதுரை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - 6 போலீசார் சஸ்பெண்ட்*
திருப்புவனம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு...
கரூர் மாநகராட்சி ராயனூர் அருகே மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு
கரூர் மாநகராட்சி ராயனூர் அருகே மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள், மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை.
கரூர் மாநகராட்சி ராயனூர் அடுத்த ஆட்சிமங்கலம் அருகே தென்னந்தோப்பு பகுதியில்...
போதையில் வாகனத்தை தாறுமாறாக இயக்கி அப்பாவிகள் மீது மோதி விபத்து – விழிப்புணர்வு நாடகம்
கரூரில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி காவல்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு நாடகம் - எமதர்மன், பூதகணங்களுடன், போதையில் வாகனத்தை தாறுமாறாக இயக்கி அப்பாவிகள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது போல தத்ரூபமாக...
9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.
9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.
பெரம்பலூர் - அருண்ராஜ் ஐஏஎஸ்
திருப்பூர் - நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐஏஎஸ்
திருச்சி - சரவணன் ஐ.ஏ.எஸ்
செங்கல்பட்டு - சினேகா ஐஏஎஸ்
மதுரை - பிரவீன்...
கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் இன்று
கவிஞர் கண்ணதாசன்.
முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட இவர், திரைப்பட பாடலாசிரியராக 1947ல் அறிமுகமாகி 1969ல் வெளிவந்த குழந்தைக்காக திரைப்படத்தில் இவர் எழுதிய தேவன் வந்தான்.. தேவன் வந்தான்... என்ற பாடலுக்கு தேசிய திரைப்பட...
மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் அவருக்கு இன்று பிறந்தநாள்
மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் 1952ல் பணம் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 1200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்தவர். சிறந்த பாடகரும் ஆன...


















